The Shawshank Redemption

The Shawshank Redemption




நம்பிக்கை இருக்கும் வரைக்கும் தான் வாழ்க்கை .அந்த நம்பிக்கை இல்லாமல் போனால் எதுவுமே இல்லை என்பார்கள் .
சின்ன சின்ன தோல்விகள் ,மனக்கவலைகள் வந்தாலே நம் நம்பிக்கை தொலைந்துபோய்விடும்.
எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் நம்பிக்கை இழக்காமல்
இருக்க முடியுமா ?
அதுவும் துரோகம் ,குற்றம் சாட்டப்படல்,சிறைக்கு அனுப்பப்படல்,அடி உதைகள்,வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படல் ...இப்படி தொடர்ச்சியாக பல பிரச்சினைகள்.
இவை அனைத்தும் ஒருவன் வாழ்வில் நடந்தால் அவனால் எப்படி நம்பிக்கையோடு வாழ்வை  எதிர்கொள்ள முடியும் ?
அப்படி ஒருவனால் வாழ முடியுமா ?
வாழமுடியும் !

ஒருவன் இருபது வருடங்களுக்கு மேலாக இத்தனை கொடுமைகளையும்  அனுபவித்துக் கொண்டு நம்பிக்கையுடன் வாழ்ந்தான் என்றால்
நம்புவீர்களா ?...
நம்பிக்கையுடன் வாழ்ந்தவனை நம்ப சொல்கிறது இந்த சினிமா
The Shawshank Redemption



Comments

Popular posts from this blog

The Clue:4th Period Mystery

சட்டென நனைந்தது நெஞ்சம்