என் பயணங்கள்...!


பொழியாத மழையில்
குடையோடு நடை பழகி
நனையும் ஒரு பொழுது.
கனவிலா நினைவிலா
என்றறிய முடியா நிலையில்
நித்தமும் 
தொடரும்

என் பயணங்கள் ...!

Comments

  1. "பொழியாத மழையில்
    குடையோடு நடை பழகி" super lines

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Dyketactics

தேடலற்ற கனவுலகம் - இலங்கை தமிழ்சினிமாவின் எதிர்காலம்

Innocent step